tag:blogger.com,1999:blog-6537565.post111324896521604003..comments2023-11-02T15:38:05.868+05:30Comments on CACHE - my cerebrations: சுனாமி - ஜெயலலிதாவும் ஓபராயும்Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6537565.post-1113309706235644372005-04-12T18:11:00.000+05:302005-04-12T18:11:00.000+05:30நம்ம ஆளுங்களுக்கு எதில சர்ச்சையைக் கிளப்புறதுன்னே ...நம்ம ஆளுங்களுக்கு எதில சர்ச்சையைக் கிளப்புறதுன்னே நம்மாளுங்களுக்கு தெரியாது. செய்யாததை செஞ்சதா சொல்றதும், மத்தவங்க செஞ்சதை பாத்து வயித்தெறிச்சல் படறதும், ரொம்ப மோசமான குணம். எப்போதான் திருந்துவாங்களோ. பாலு சொல்ற மாதிரி தேர்தல் ஒரு ஓட்டு எதிரா போடலாம். வேற ஒண்ணும் செய்ய முடியாது.Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1113276951757869952005-04-12T09:05:00.000+05:302005-04-12T09:05:00.000+05:30மனிதநேயம் என்ற செடிகளின் வேர்களில் தண்ணீர் ஊற்றாவி...மனிதநேயம் என்ற செடிகளின் வேர்களில் தண்ணீர் ஊற்றாவிட்டாலும் பரவாயில்லை - தயவுசெய்து வெந்நீர் ஊற்றாமல் இருக்கத் தேவையான நல்ல புத்தியை எல்லாம் வல்ல இறைவன் அரசியல்வாதிகளுக்கு அளிக்க வேண்டுமென்று வேண்டுவதைத்தவிர.. வேறென்ன செய்வது சொல்லுங்கள்? கூடியபட்சம் ஒரு ஓட்டு எதிராகப் போடலாம் எலக்ஷனில் !பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1113274184471271562005-04-12T08:19:00.000+05:302005-04-12T08:19:00.000+05:30ஒரு தனிமனிதனாய் விவேக் செய்தது பெரிய விஷயம். "தமிழ...ஒரு தனிமனிதனாய் விவேக் செய்தது பெரிய விஷயம். "தமிழ் என் மண். என் தாய்ப்பால், தமிழ்ப்பால்" என்று கேமரா பார்த்து வசனம் பேசும் எந்த தமிழில் (தமிழ் அல்ல) நடிக்கும் நடிகனுக்கும் இல்லாத அக்கறையும், ஆர்வமும் விவேக்கிற்கு இருந்தது. இந்த மண்ணில் அதெல்லாம் கொஞ்சம் தவறுதான். கண்டிப்பாக அரசியலிருக்கிறது. அதுவும் இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் அரசியல். எப்படி இந்த விஷயத்தை ஊதி பெரிசாக்கி, அம்மாவுக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்பவர்கள், இன்றைய தினமலரில் வந்திருக்கும் செய்தியை ஃபாக்ஸ் அனுப்பலாம் அல்லது அதிமுக வட்டச்செயலாளர்கள் அளவில் பெரிதாக பேசலாம். மக்கள் புத்திசாலிகள். விரலுக்கு மை வைக்கும்போது "அம்மா" பேச்சின் உண்மைகள் தெரியும்.Narain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1113250518870976222005-04-12T01:45:00.000+05:302005-04-12T01:45:00.000+05:30ஓபராய் என்னும் தனி மனிதனின் பங்களிப்பு வியப்பிற்கு...ஓபராய் என்னும் தனி மனிதனின் பங்களிப்பு வியப்பிற்குரியது. அதில் கொஞ்சம் அரசியல் மோதலும் அரசியல் சாயமும் பூசப்பட்டது வேதனையளிக்கிறது. ஜெயலலிதா கண்டிப்பாக இதற்கான தெளிவான விளக்கங்களை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இல்லையேல் நீங்கள் சொல்வது போல சுனாமி தாக்கக் கூடும். தேவனாம்பட்டின சுனாமி அல்ல தேர்தல் சுனாமி. ;-)SAVANThttps://www.blogger.com/profile/06558153251837718888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1113249572718178042005-04-12T01:29:00.000+05:302005-04-12T01:29:00.000+05:30தேவானம்பட்டினத்தில் அரசு செய்ததில் 10% ஓபராய் செய்...தேவானம்பட்டினத்தில் அரசு செய்ததில் 10% ஓபராய் செய்ததாக முதல்வரே ஒத்துக்கொள்கிறார். அந்த 10% என்பது தனிமனித அளவில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையே.<BR/><BR/>மேலும் ஓபராய் அளித்த emotional support என்பது மிக முக்கியமானது.kirukanhttps://www.blogger.com/profile/10922954929163573029noreply@blogger.com