tag:blogger.com,1999:blog-6537565.post111484925167511612..comments2023-11-02T15:38:05.868+05:30Comments on CACHE - my cerebrations: தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த ஐந்து கேள்விகள்Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-6537565.post-1117443980859389822005-05-30T14:36:00.000+05:302005-05-30T14:36:00.000+05:30மாயவரத்தான் சார்அம்மாகிட்ட நானே நேரவே சொல்லிடறேன்....மாயவரத்தான் சார்<BR/><BR/>அம்மாகிட்ட நானே நேரவே சொல்லிடறேன்..... என்னை விட்டுடுங்க......<BR/><BR/>உங்க முகவரி (postal address) தனிமடலில் அனுப்பவும்...<BR/>(கல்யாண அழைப்பிதழ் அனுப்ப)Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1117285363698449362005-05-28T18:32:00.000+05:302005-05-28T18:32:00.000+05:30பாருங்க.. இங்கேயும் அம்மாவுக்கு தான் கோடிட்டு காட்...பாருங்க.. இங்கேயும் அம்மாவுக்கு தான் கோடிட்டு காட்டுறாரு பாருங்க.. இன்னும் ஒரு பத்தி பதினைந்து பதிவுகளுக்கு அப்புறம் கல்யாண சாப்பாடாம்.. ஏப்ரல் 12-ம் தேதி பதிவு போட ஆரம்பிச்ச இவரு இப்போதைய நிலவரப்படி பத்து பதிவு போட்டுட்டாரு. இந்த கணக்கு படி பார்த்தால் இன்னும் ஒரு ரெண்டு, மூணு மாசத்திலே பத்து, பதினைந்து பதிவுகள் முடிச்சிடுவாரு. அம்மாஆஆஆஆஆஆஆஆ... படிச்சீங்களா? படிச்சீங்களா?மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1117282932141599912005-05-28T17:52:00.000+05:302005-05-28T17:52:00.000+05:30மாயவரத்தான் அவர்களே....எனக்கு இப்போ 23 வயசுதான் சா...மாயவரத்தான் அவர்களே....<BR/>எனக்கு இப்போ 23 வயசுதான் சார் ஆகுது கொஞ்ச காலம் நானும் இத மாதிரி "கேர்ள் பிரண்ட் வேணும்" "வயசுக்கோளாறு" (இன்னும் எழுதவில்லை).. அப்படின்னு ஒரு பத்து பதினைஞ்சு பதிவுகள எழுதிக்கறேன்.... அப்புறம் கல்யாண சாப்பாடு போடுவோம்....... என்ன சொல்றீங்க.........Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1117276981721727612005-05-28T16:13:00.000+05:302005-05-28T16:13:00.000+05:30இந்நேரம் அம்மா படிச்சிருப்பாங்க... சரி, சரி.. சீக்...இந்நேரம் அம்மா படிச்சிருப்பாங்க... சரி, சரி.. சீக்கிரம் ட்ரீட் ஏற்பாடு பண்ணுங்க கணேஷ்..! ;)மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1117254340436970622005-05-28T09:55:00.000+05:302005-05-28T09:55:00.000+05:30நன்றி காஞ்சி பிலிம்ஸ்// என்ன கேள்வி இது வீ .எம் ?!...நன்றி காஞ்சி பிலிம்ஸ்<BR/><BR/>// என்ன கேள்வி இது வீ .எம் ?! அந்தப் பதிவை கணேஷ் எழுதியதே அவருடைய அம்மா பார்க்க வேண்டும் என்பதற்குத்தானே! //<BR/>மாயவரத்தான் நீங்களும் சேர்ந்துகிட்டீங்களா..... எப்படியோ நல்லது நடந்தா சரி<BR/><BR/>நன்றி நண்பர்களேGanesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1117215734268930242005-05-27T23:12:00.000+05:302005-05-27T23:12:00.000+05:30//" எனக்கொரு கேர்ள் பிரெண்ட் வேனுமடா " பதிவை அம்மா...//" எனக்கொரு கேர்ள் பிரெண்ட் வேனுமடா " பதிவை அம்மா பார்க்க வேண்டுமென்றே அவர்களுக்கு blog link கொடுத்தீங்களா சார் ...??? :) :) //<BR/><BR/>என்ன கேள்வி இது வீ .எம் ?! அந்தப் பதிவை கணேஷ் எழுதியதே அவருடைய அம்மா பார்க்க வேண்டும் என்பதற்குத்தானே!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1117215332742469602005-05-27T23:05:00.000+05:302005-05-27T23:05:00.000+05:30//'அந்த இன்னொரு பழம் எங்கேடா?!'//மாயவரத்தாரே இருந்...//'அந்த இன்னொரு பழம் எங்கேடா?!'//<BR/>மாயவரத்தாரே இருந்தாலும் உமக்கு குறும்பு அதிகம் ஐயா.SHIVAShttps://www.blogger.com/profile/14701505247827796905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1117203675159964982005-05-27T19:51:00.000+05:302005-05-27T19:51:00.000+05:30கனேஷ் ," எனக்கொரு கேர்ள் பிரெண்ட் வேனுமடா " பதிவை ...கனேஷ் ,<BR/><BR/>" எனக்கொரு கேர்ள் பிரெண்ட் வேனுமடா " பதிவை அம்மா பார்க்க வேண்டுமென்றே அவர்களுக்கு blog link கொடுத்தீங்களா சார் ...??? :) :) <BR/>சும்மா விளையாட்டாய் !! <BR/><BR/>வீ .எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1117198033337403772005-05-27T18:17:00.000+05:302005-05-27T18:17:00.000+05:30// "கவுண்டமணி கேள்வியை எம்மாதிரிக் கேட்டிருந்தால் ...// "கவுண்டமணி கேள்வியை எம்மாதிரிக் கேட்டிருந்தால் செந்தில் சரியான பதிலைக் கூறியிருந்திருப்பார்?" //<BR/><BR/>டோண்டு சார்....... செந்திலிடமிருந்து விடை கிடைத்திருக்குமென்று நினைக்கிறீங்க......<BR/>ஆனால் நீங்க சொன்ன நீதி "மற்றவர் பார்வை கோணத்திலிருந்து பார்ப்பதும் நன்மை பயப்பதே." முற்றிலும் உண்மை.....Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1117185221904377022005-05-27T14:43:00.000+05:302005-05-27T14:43:00.000+05:30வணக்கம் கோ கணேஷ். வாழைப்பழக் கேள்வி சற்று சிக்கலான...வணக்கம் கோ கணேஷ். வாழைப்பழக் கேள்வி சற்று சிக்கலானதே. என்னுடைய ஒரு பதிவில் பல விடுகதைக் கேள்விகள் போட்டேன். அவற்றில் ஒன்று இக்கேள்வி:<BR/>"கவுண்டமணி கேள்வியை எம்மாதிரிக் கேட்டிருந்தால் செந்தில் சரியான பதிலைக் கூறியிருந்திருப்பார்?"<BR/>விடை:<BR/>"வாங்கின வாழைப்பழங்களிலே இன்னொண்ணு இங்க இருக்கு. ஒண்ணு எங்கே?"<BR/><BR/>பிரச்சினை என்னவென்றால் எது ஒன்று எது இன்னொன்று என்பதுதான். செந்தில் ஒன்றைத் தின்று விட்டார். இன்னொன்றை கவுண்டமணியிடம் கொடுக்கிறார். அவரைப் பொருத்தவரை அவர் பார்வைக்கோணம் அப்படித்தான் இருக்கும். கவுண்டமணியின் நிலையோ எல்லோருக்கும் தெரிந்ததே.<BR/>இதனால் அறியும் நீதி என்னவென்ரால்: மற்றவர் பார்வை கோணத்திலிருந்து பார்ப்பதும் நன்மை பயப்பதே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்<BR/>ப்ளாக்கர் எண் 4800161<BR/>(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)"dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1117183353917242732005-05-27T14:12:00.000+05:302005-05-27T14:12:00.000+05:30ஏதோ என்னோட பதிவுகளையும் நிறைய பேர் படிக்கிறாங்கன்ன...ஏதோ என்னோட பதிவுகளையும் நிறைய பேர் படிக்கிறாங்கன்னு சொல்லி எங்கம்மாவுக்கும் என்னோட blog linkஐக் கொடுத்திருக்கேன். வம்புல மாட்டி விடாதீங்க வீ.எம் சார். கரகாட்டக்காரன்_ல நீங்க சொல்ற கேள்வி கொஞ்சம் (நிறையவே...இது கணேஷோட மனசாட்சி) ஜனரஞ்சகமான கேள்விதான் ;-) மத்தபடி முழுமையாக சிரிக்க வைத்த ஒரு சூப்பர் படம்.<BR/><BR/>அவ்வை பாட்டி கிட்ட முருகர் கேட்ட கேள்வி தான் பா.... படம் ஞாபகம் இல்ல...அந்த பாடல் டைப் கேள்விகள் :<BR/>"கொடிது எது....? அரிது எது ...?"<BR/><BR/>அதே போல சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா? நிறைய மறந்திட்டேன்......<BR/><BR/>படம் திருவிளையாடலென்று நினைக்கிறேன்.Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1117180277190129072005-05-27T13:21:00.000+05:302005-05-27T13:21:00.000+05:30அதே "பழ" கேள்வி வரும் படத்தில் மற்றொரு முக்கியமான...அதே "பழ" கேள்வி வரும் படத்தில் மற்றொரு முக்கியமான கேள்வி இருக்கே , மறந்து போச்சா????<BR/><BR/>"இந்த கார (CAR) இப்போ நாம் வெச்சிருக்கோம்... காரை வெச்சிருந்த ......... """" <BR/><BR/>நியாபகம் வருதா???? வந்தா சரி !!..<BR/><BR/><BR/>கனேஷ்,<BR/>எல்லாவற்றையும் விட சூப்பர் கேள்வி :<BR/>அவ்வை பாட்டி கிட்ட முருகர் கேட்ட கேள்வி தான் பா.... படம் ஞாபகம் இல்ல...அந்த பாடல் டைப் கேள்விகள் : <BR/>"கொடிது எது....? அரிது எது ...?"வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1117167705096568232005-05-27T09:51:00.000+05:302005-05-27T09:51:00.000+05:30நன்றி மாயவரத்தான்....எல்லோருக்கும் பிடித்த கேள்விக...நன்றி மாயவரத்தான்....<BR/><BR/>எல்லோருக்கும் பிடித்த கேள்விகளில் அதுவும் ஒன்று.......<BR/>நானும் யோசித்தேன் ஆனால் கேள்வியின் ஆழம் கருதி தவிர்த்துவிட்டேன்......<BR/>மத்தபடி ஜனரஞ்சகமான கேள்விகள் என்று ஒரு பதிவு எழுதினால் அதில கண்டிப்பாக "பழ" த்திற்க்குத்தான் முதலிடம்Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1117124639265617062005-05-26T21:53:00.000+05:302005-05-26T21:53:00.000+05:30எனக்கு ரொம்ப பிடிச்ச கேள்வி.....'அந்த இன்னொரு பழம்...எனக்கு ரொம்ப பிடிச்ச கேள்வி.....<BR/><BR/><BR/><BR/><BR/><BR/><BR/><BR/><BR/><BR/><BR/><BR/><BR/><BR/>'அந்த இன்னொரு பழம் எங்கேடா?!'மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1117081791782619882005-05-26T09:59:00.000+05:302005-05-26T09:59:00.000+05:30கொஞ்சம் சுயசிந்தனை இருந்தாலும் பாரதிராஜாவால் சாதி...கொஞ்சம் சுயசிந்தனை இருந்தாலும் பாரதிராஜாவால் சாதி என்னும் வட்டத்திலிருந்து வெளியே வர முடியவில்லை. கமல் மட்டும் இதற்கு விதிவிலக்காக எனக்குப் படுகிறார்.Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1117073381007232332005-05-26T07:39:00.000+05:302005-05-26T07:39:00.000+05:30//"பாலுங்கிறது உங்க பேருன்னா தேவர்ங்கிறது நீங்க பட...//"பாலுங்கிறது உங்க பேருன்னா தேவர்ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?"//<BR/><BR/>இதே பாரதிராஜா முதல் மரியாதை படத்தில், "நான் *#@ ன் டா என்று நடிகர் திலகம் சிவாஜி பேசுவது போல் ஒரு வசனம் வைத்திருப்பார்.<BR/><BR/>இந்த இரண்டில் பாரதிராஜா எந்த வகையைச் சேர்ந்தவர் என்ற ஒரு குழப்பம் இருந்தது. பாலு சொன்னதுபோல் சாதி யைப்பற்றி நிசத்திலும் பேசி என் குழப்பத்தைத் தீர்த்துவிட்டார் பாரதிராஜா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1115353113067979992005-05-06T09:48:00.000+05:302005-05-06T09:48:00.000+05:30நன்றி அல்வாசிட்டி அண்ணா.குருதிப்புனல் கேள்வி அழகு....நன்றி அல்வாசிட்டி அண்ணா.<BR/><BR/>குருதிப்புனல் கேள்வி அழகு.....நன்றிGanesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1115024295411647522005-05-02T14:28:00.000+05:302005-05-02T14:28:00.000+05:30தாரா,// மெளனம் பேசியதே - நல்ல கேள்வி. காதலுக்காக ப...தாரா,<BR/><BR/>// மெளனம் பேசியதே - நல்ல கேள்வி. காதலுக்காக பெற்றோர்களை உதறியவர்களைவிட, பெற்றோர்களுக்காக காதலை உதறியவர்கள், முக்கியமாக பெண்கள் நம் சமுதாயத்தில் அதிகமோ? //<BR/><BR/>ஆண் ஒரு பெண்ணைப் காதலிக்கத் தொடங்கியவுடன் பெற்றோர்களை மறந்தே போய்விடுகிறான். ஆனால் பெண் அவ்வாறில்லை. அவள் பொறுப்பு மிக்கவள். சிந்தித்து செயல் படுகிறாள். அதனால் கண்டிப்பாக நீங்கள் சொல்வது உண்மைதானே. <BR/><BR/>உன்னை நினைத்து படத்தில் ஒரு பாடல் உண்டு "பொம்பளைங்க காதலத்தான் நம்பி விடாதே" அப்டீன்னு. அதில "பெண்ணுக்கு தாஜ்மகால் கட்டி வச்சாண்டா எவளாச்சும் ஒரு செங்கல் நட்டு வச்சாளா?" என்றொரு வரியும் வரும்.<BR/><BR/>கவிஞன் அபத்தமாக எழுதியிருப்பான். செங்கல் நட்டி வைத்தால் அவ்வளவு தான் அவளுக்கு ஏனைய இளைஞர்களிடமிருந்து வரும் தொந்தரவிற்கு யார் பதில் சொல்ல? <BR/><BR/>நம்ம மக்களுக்கு எப்பொழுதுமே -ve நினைப்புகள் தான் அதிகம்Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1115008275662244292005-05-02T10:01:00.000+05:302005-05-02T10:01:00.000+05:30நன்றி பாலு, காசி, நவன், தாராபாலசந்தர் கேள்விக்கு க...நன்றி பாலு, காசி, நவன், தாரா<BR/><BR/>பாலசந்தர் கேள்விக்கு கொஞ்சம் எதிர்ப்பு வருமென்று நம்பினேன். நம்பியது போலவே நடந்து விட்டது. சில அபத்தங்கள் பெண்ணியம் என்ற பெயரில் தர அவரால் மட்டுமே முடியும். <BR/><BR/>ராம் ஒரு நல்ல தரமான படம். ஆனால் இந்தப் படத்தின் திரைக்கதை தான் கொஞ்சம் சொதப்பி விட்டது.Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1114876098082067142005-04-30T21:18:00.000+05:302005-04-30T21:18:00.000+05:30கணேஷ், வேதம் புதிது கேள்வியும், அது படமாக்கப்பட்ட ...கணேஷ், <BR/><BR/>வேதம் புதிது கேள்வியும், அது படமாக்கப்பட்ட விதமும் எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது. ஆனால் பாலசந்தர் கேள்வி சொதப்பலான ஒன்று. இந்த மாதிரி அர்த்தமற்றைவையெல்லாம் அவருடைய படங்களில் தான் நடக்கும்.<BR/><BR/>மெளனம் பேசியதே - நல்ல கேள்வி. காதலுக்காக பெற்றோர்களை உதறியவர்களைவிட, பெற்றோர்களுக்காக காதலை உதறியவர்கள், முக்கியமாக பெண்கள் நம் சமுதாயத்தில் அதிகமோ?<BR/><BR/>தாரா.தாராhttps://www.blogger.com/profile/16151045708306541729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1114866091213340232005-04-30T18:31:00.000+05:302005-04-30T18:31:00.000+05:30Ganesh, பாலசந்தரின் கேள்வியினை தவிர மற்ற எல்லாமே எ...Ganesh, பாலசந்தரின் கேள்வியினை தவிர மற்ற எல்லாமே எனக்கும் பிடித்த கேள்விகள். தொடக்க காலத்தில் பாலசந்தரின் மீதிருந்திருந்த ஈர்ப்பு (எனக்கு) இப்போது மாறிவிட்டத்தும் ஒரு காரணமாக இருக்கலாம். <BR/><BR/>//அந்த இயக்குநர் வேறு படம் எடுத்திருக்கிறாரா?//<BR/><BR/>காசி, அமீரின் இரண்டாவது படம் 'ராம்' வெளிவந்து விட்டது. இதுவும் நன்றாக வந்திருப்பதாக படித்தேன். இன்னமும் பார்க்கவில்லை.<BR/><BR/>அன்புடன்<BR/>நவன் பகவதிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1114864668295763802005-04-30T18:07:00.000+05:302005-04-30T18:07:00.000+05:30//மெளனம் பேசியதே ஒரு வித்தியாசமான படம். அதிகமாக லா...//மெளனம் பேசியதே ஒரு வித்தியாசமான படம். அதிகமாக லாபம் ஈட்டவில்லை என்றாலும் ஒரு தரமான படமாகவே நான் கருதுகிறேன். தமிழ் சினிமாவின் மரபுகளை இயக்குனர் அமீர் மிக அனாயசமாக மிதித்திருப்பார். //<BR/>நல்ல படம்ங்க அது. எனக்கு மிகவும் பிடித்தது. அந்த இயக்குநர் வேறு படம் எடுத்திருக்கிறாரா?Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1114858320273944572005-04-30T16:22:00.000+05:302005-04-30T16:22:00.000+05:30//"பாலுங்கிறது உங்க பேருன்னா தேவர்ங்கிறது நீங்க பட...//"பாலுங்கிறது உங்க பேருன்னா தேவர்ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?"//<BR/><BR/>இதே பாரதிராஜா சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கூட்டத்தில்(மதுரையில் என்று நினைவு) தன் சாதியின் பெருமையைப் பற்றியும் அந்த சாதியில் பிறந்ததற்காக பெருமைப் படுவதாகவும், சாதீய மகிமைகளைப் பற்றியும் கூறியுள்ளார். <BR/><BR/>--பாலுAnonymousnoreply@blogger.com