tag:blogger.com,1999:blog-6537565.post111727037028743036..comments2023-11-02T15:38:05.868+05:30Comments on CACHE - my cerebrations: ஹைக்கூ - படித்தவை & படைத்தவைGanesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6537565.post-6141063573118824922009-12-24T14:37:11.900+05:302009-12-24T14:37:11.900+05:30//*திண்ணையிலிருந்த தாத்தா வீட்டிற்குள்
வந்தார் - ப...//*திண்ணையிலிருந்த தாத்தா வீட்டிற்குள்<br />வந்தார் - புகைப்படமாக*//<br /><br />:), :(Karthik Muruganhttp://karthikmurugan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1117513626765233042005-05-31T09:57:00.000+05:302005-05-31T09:57:00.000+05:30குழலி !!வெளியூரில் மகனிருந்தால் வாசிக்கத் தெரியாதவ...குழலி !!<BR/><BR/>வெளியூரில் மகனிருந்தால் வாசிக்கத் தெரியாதவர் கூட <BR/>மகனிருக்கும் இடத்தைப் பற்றி ஏதேனும் செய்தி வருகிறதா<BR/>எனப் பார்ப்பதற்க்காக நாளிதழ் வாங்குவார்.<BR/>இது எனக்கே அதிகம் நடைபெற்றிருக்கிறது. நானிருக்கும்<BR/>இடத்தைப் பற்றிய செய்திகள் எனக்கு தெரியுமுன்பே என்<BR/>தந்தை தொலைபேசியில் அழைத்து சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>பாசம் செய்யும் வேலை தான் இது...<BR/><BR/>சுரேஷ்... நீங்கள் சொல்வதும் சரிதான்... வெளிநாடு <BR/>என்றெழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்...<BR/><BR/>பின்னூட்டத்திற்கு நன்றிGanesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1117495671826408552005-05-31T04:57:00.000+05:302005-05-31T04:57:00.000+05:30//வாசிக்கத் தெரியாதவர் நாளிதழ்வாங்குகிறார் - வெளிய...//வாசிக்கத் தெரியாதவர் நாளிதழ்<BR/>வாங்குகிறார் - வெளியூரில் மகன்//<BR/><BR/>குழலி, மேலே "வெளியூரில்"க்கு பதில்<BR/>வெளிநாடில் என இருக்கலாமோ?<BR/><BR/>தொடர்ந்து எழுதுங்கள் கணேஷ்.கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1117460228392104602005-05-30T19:07:00.000+05:302005-05-30T19:07:00.000+05:30//வாசிக்கத் தெரியாதவர் நாளிதழ்வாங்குகிறார் - வெளிய...//வாசிக்கத் தெரியாதவர் நாளிதழ்<BR/>வாங்குகிறார் - வெளியூரில் மகன்//<BR/><BR/>புரியவில்லையே!குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1117283109896196982005-05-28T17:55:00.000+05:302005-05-28T17:55:00.000+05:30ஞானபீடம் அவர்களே வருகைக்கு நன்றி.......என்ன சார் ச...ஞானபீடம் அவர்களே வருகைக்கு நன்றி.......<BR/><BR/>என்ன சார் செய்ய சில சமயம் அனுபவம் வாய்ந்தவர்களே வாய் தவறிவிடுகிறார்கள்..... <BR/>உண்மையில் நான் ஜெயகாந்தனின் நல்ல அபிமானி.... அந்த பேச்சிற்க்குப்பிறகு அதிகம் வெறுக்க ஆரம்பித்து விட்டேன்.......Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1117280754385523452005-05-28T17:15:00.000+05:302005-05-28T17:15:00.000+05:30"நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உ...<B>"நயனிலன் என்பது சொல்லும் பயனில<BR/> பாரித் துரைக்கும் உரை"</B> <I>குறள்-193</I><BR/><BR/>சில நேரங்களில் சில மனிதர்கள் பயனில்லாத சொற்களை விரித்துக் கூறினால் அச்சொற்கள் அவர்கள் நீதியில்லாதவர்கள் என்பதை அறிவிக்கும்.ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com