tag:blogger.com,1999:blog-6537565.post112831530032135400..comments2023-11-02T15:38:05.868+05:30Comments on CACHE - my cerebrations: அன்பே சிவம் vs நந்தா - யார் சிறந்த கடவுள்?Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6537565.post-1129971994764154822005-10-22T14:36:00.000+05:302005-10-22T14:36:00.000+05:30அன்பே சிவம் மிகவும் பிடிக்கும். தமிழ்படங்களில் எந்...அன்பே சிவம் மிகவும் பிடிக்கும். தமிழ்படங்களில் எந்தப் படம் பிடிக்கும் என்று கேட்டாலோ எந்தப் பாத்திரம் பிடிக்கும் என்று கேட்டாலோ அன்பே சிவமும் நல்லாவுந்தான் நினைவுக்கு வருவார்கள். <BR/><BR/>Planes, Trains & Automobiles இன் பாதிப்பில்தான் அன்பேசிவம் உருவாகிற்று என்று சொன்னாலும்கூட நல்லாவை மறக்க முடியாது.<BR/><BR/>நந்தாவும் பிடித்தபடந்தான். ஆனாலும் மேலே நீங்கள் சொன்னபடி கேள்விகளையெல்லாம் எழுப்பவில்லை. ஐயா சொல்லும் வசனத்தைக் கேட்கும்போது அட! என்று சொல்ல வைத்தது. ஆனால், படம் அந்த விதயத்தை வைத்து எடுக்கப்படவில்லைதானே. <BR/><BR/>ஒரேயொரு வசனம் அட போடவைத்த இன்னொரு படம் வசூல் ராஜா. இந்தியில் இருந்து டப் செய்தார்களா என்றெல்லாம் தெரியாது. ஆனால், அந்த கோமா நோயாளியை விறாந்தை வழியாகத் தள்ளிக்கொண்டு போகும்போது<BR/><BR/>'கடவுள் இருக்கிறார் என்று சொல்பவனை நம்பலாம். அட! கடவுள் இல்லைன்னு சொல்றான் பாரு அவனைக்கூட நம்பலாம். ஆனா, நாந்தான் கடவுள்னு சொல்றான் பாரு அவனை மட்டும் நம்பவே நம்பாதே'<BR/><BR/>ன்னு சொல்லிட்டுபோவாரே அந்த டுபாக்கூர் டாக்டர். அதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க? [யாரோ எப்போதோ பிடித்த பட வசனங்கள்னு ஒரு பதிவு போட்டாங்க. நாமளும் பிடித்த பிலாசபி வசனங்கள்னு ஒரு பதிவு போட்டுருவமா? ;) ]<BR/><BR/>சரி, சொல்ல வந்ததை மறந்துட்டு கதை பேசிட்டு இருக்கேன்.<BR/><BR/>என்னைப்பொருத்தவரை நல்லா மாதிரி இருக்கணும். கொஞ்சம் 'ரௌத்ரம் பழகிட்டு'. நல்லாகிட்டயும் அந்த ரௌத்ரம் இருக்குன்னு நினைக்கிறேன்.<BR/><BR/>நல்லா 75% + நந்தா 25%<BR/><BR/>தான் ஓரளவு சரியானதாக இருக்கும்னு நினைக்கிறேன்.<BR/><BR/>-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1129966622603221612005-10-22T13:07:00.000+05:302005-10-22T13:07:00.000+05:30as u said,there is no example for nanda.but consid...as u said,there is no example for nanda.but consider subhash.if we are all gods why we need to worship some other.so there is a superior power which is supreme to all of us(puriyama ezhutherennu ninaikatha)i know that u r a great pious man.so iam leaving this comment about ur article about god.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1128611524096346362005-10-06T20:42:00.000+05:302005-10-06T20:42:00.000+05:30என்னப்பூ கணேசு...திடிர்னு சீரியஸா எழுத ஆரம்பிச்சுட...என்னப்பூ கணேசு...<BR/>திடிர்னு சீரியஸா எழுத ஆரம்பிச்சுட்டீங்க :-)<BR/><BR/>பரவால்ல.. உங்க கருத்து நல்லாத்தான் இருக்குது (எங்களையும் கடவுள்கள்ன்னு சொன்னதால்) :-)<BR/><BR/>சில சமயங்களில் நந்தாவாகவும், சில சமயங்களில் நல்லாவாகவும் இருப்பதுதான் நல்லது என நான் நினைக்கிறேன்...பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1128485548895921292005-10-05T09:42:00.000+05:302005-10-05T09:42:00.000+05:30அருமையான கருத்து கணேஷ்!அருமையான கருத்து கணேஷ்!NambikkaiRAMAhttps://www.blogger.com/profile/07294739723185253091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1128422748053634872005-10-04T16:15:00.000+05:302005-10-04T16:15:00.000+05:30அன்பே சிவ 'நல்லா' ஒரு கட்டத்தில் தனக்கு மூஞ்சையில்...அன்பே சிவ 'நல்லா' ஒரு கட்டத்தில் தனக்கு மூஞ்சையில் குத்திய அன்பரசுவுக்கு திருப்பிக் குத்துவார். அதுவும் நல்லாவின் குணவியல்புதான். எனக்கு நல்லாவை நன்றாகப் பிடித்திருந்தது.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1128416865615897922005-10-04T14:37:00.000+05:302005-10-04T14:37:00.000+05:30நந்தான் சிவம். சிவம்தான் நந்தா. சோறூட்டும் அம்மாதா...நந்தான் சிவம். சிவம்தான் நந்தா. சோறூட்டும் அம்மாதானே தவறு செய்கையில் அடிக்கிறாள். உதவுவதில் சிவமாகவும் தேவைக்கேற்ப நந்தாவாகவும் இருப்பதே கடவுள். நாம் முடிந்தவரை இரண்டு பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். கொல்ல வந்த பசுவையும் கொல்லச் சொல்லி காந்தி சொல்லியிருக்கின்றாரே. அங்கே பாரதியின் "ரௌத்திரம் பழகு" வந்து விடுகிறதே.<BR/><BR/>நல்ல சிந்தனை வந்திருக்கிறது கணேஷ். இதுதான் சமயம். பழந்தமிழ் இலக்கியங்களை ஆராயப் புகுங்கள். நுனிப்புல் மேய வேண்டாம். ஆழப் படியுங்கள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1128415892050504152005-10-04T14:21:00.000+05:302005-10-04T14:21:00.000+05:30நண்பரே, காந்தி பற்றிய உங்கள் கருத்து யோசிக்க வைத்த...நண்பரே, காந்தி பற்றிய உங்கள் கருத்து யோசிக்க வைத்துள்ளது.வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1128358723657185512005-10-03T22:28:00.000+05:302005-10-03T22:28:00.000+05:30பத்மாவின் கடவுள் என்றொரு கான்செப்ட் வாசித்திங்களா?...பத்மாவின் கடவுள் என்றொரு கான்செப்ட் வாசித்திங்களா?தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1128351613837167912005-10-03T20:30:00.000+05:302005-10-03T20:30:00.000+05:30//ஒரு நாத்திகள் கமல் எடுத்த உண்மையான ஆன்மிக கருத்த...//ஒரு நாத்திகள் கமல் எடுத்த உண்மையான ஆன்மிக கருத்து கொண்ட படம் 'அன்பே சிவம்'//<BR/>ஆமாங்க உண்மையிலேயே கமலின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது அன்பே சிவம் தான். படம் ஏனோ வியாபார ரீதியில் தோல்வியையே சந்தித்தது வருத்தத்திற்குரியது. <BR/><BR/>//-வசந்தக் கடவுள்-//<BR/>எந்த கடவுளா இருந்தா என்ன கடவுள்னு ஆனதுக்கப்புறம் வாழ்ந்து தானே ஆகணும்Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1128335253076280582005-10-03T15:57:00.000+05:302005-10-03T15:57:00.000+05:30ஒருத்தர் மாதிரியும் வேண்டாம்.என்னைப்போல வாழுங்கள்...ஒருத்தர் மாதிரியும் வேண்டாம்.<BR/>என்னைப்போல வாழுங்கள்.<BR/>-வசந்தக் கடவுள்-வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1128329940815672892005-10-03T14:29:00.000+05:302005-10-03T14:29:00.000+05:30testtestவீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1128322780767371212005-10-03T12:29:00.000+05:302005-10-03T12:29:00.000+05:30கணேஷ், 'நந்தா' முழுவதுமாக பார்க்கவில்லை .எனினும்...கணேஷ்,<BR/> 'நந்தா' முழுவதுமாக பார்க்கவில்லை .எனினும் தொலைக்காட்சியில் நிறைய காட்சிகளை பார்த்திருக்கிறேன் .'அன்பே சிவம்' அற்புதமான படம் .ஆன்மீக வாதிகள் ஆன்மீகம் சொல்லுகிறேன் பேர்வழி என்று அபத்தங்களை சினிமாவாக எடுத்த போது ,ஒரு நாத்திகள் கமல் எடுத்த உண்மையான ஆன்மிக கருத்து கொண்ட படம் 'அன்பே சிவம்' .நந்தா வழிமுறை வேறாக இருப்பின் ,நான் நல்லா வழி முறையயே வழி மொழிகிறேன்ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6537565.post-1128322700090767162005-10-03T12:28:00.000+05:302005-10-03T12:28:00.000+05:30This comment has been removed by a blog administrator.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.com