Thursday, May 20, 2010

மகரந்தம் மறைத்த பூ

மகரந்தம் மறைத்த பூவிற்காக
குருவி ஒன்று
உமிழ்ந்து விட்டுச்சென்ற
இரட்டை அர்த்த வசனத்தில்
என்னை உணர்கிறேன்

No comments: