Tuesday, June 12, 2012

பசியாறல்


மௌனதிற்காய் சொற்களை
மென்று கொண்டிருக்கிறாய் நீ!

உன் மௌனத்தை சொற்களால்
மென்று கொண்டிருக்கிறேன் நான்!

இருவருக்குமான அத்தியாவசியம்...