Thursday, June 03, 2010

யாருமற்ற

உனக்கான யாருமற்ற
பொழுதுகளில் என்னை
நிரப்பி பயணிக்கிறேன்
தனிமை துடைத்து
மௌன வெளிகளைப்
பங்கிட்டுக் கொண்டாலும்
உன்னுலகத்தின் யாதுமாக
விழையும் முயற்சிகளில்
தோற்று யாருமற்ற
ஒருவனாகவே திரும்புகிறேன்.

No comments: