Thursday, June 03, 2010

ஒரு கண்ணீர்த்துளியும்

பொய்சொன்ன பொழுதுகளின்
உறுத்தும் நீட்சிக்காய்
ஒரு கண்ணீர்த்துளியும்
பொய்யாகவே பிறந்து விடுகிறது

No comments: