Tuesday, April 20, 2010

கடிதமொன்று

நாளை வருவதாக அவன்
எழுதியிருந்த கடிதம்
நேற்று தான் கிடைத்தது.

கடிதமும் நாளையும்
அப்படியே இருந்தன.
நேற்றும் அவனும்
நேற்றோடு போயிருந்தார்கள்.

No comments: