Tuesday, April 20, 2010

ஈரம்

முன்னெப்போதோ புனித நீர் என்று
குடுவையில் அடைத்துக்
கொண்டுவந்த ஞாபகமிருக்கிறது.
குடுவையைக் காணவில்லை.
ஈரம் மட்டும்
முற்றத்து நீர் தேக்கத்தில்.

No comments: