Tuesday, May 18, 2010

பூசாரி

50 வயதுக்கு மேற்பட்ட
ஆட்களுக்கான தனி
இலைகளில் கூடுதல்
பிரசாதமிடும்
வரம் தராத
பூசாரிக்காகவும்
தினமும் கோயிலுக்குச்
செல்கிறேன்.

No comments: