Tuesday, May 18, 2010

வளர்ந்த கதை

ஒரெழுத்தில் புத்தகமொன்றில்
எழுதி வைத்த வார்த்தையொன்று
வளர்ந்து நிற்கிறது கவிதையாக

அவன் அவள் அது
யார் வேண்டுமானாலும்
படிக்கலாம் அந்த வார்த்தையை

வளர்ந்த கதை தெரியும்
வரை கவிதை
தன்னைத் தானே படித்துக்
கொண்டிருக்கும்

No comments: