Thursday, May 20, 2010

பூதங்கள்

ஏழு கடல் எட்டிச் சென்று
நிலம் மிதித்து, காற்றுடைத்து
வெளி நிறைத்த பொழுதினில்
கடல், நிலம், காற்று, வெளி
அனைத்தும் நெருப்பாக இருந்தது

No comments: