Monday, May 31, 2010

வெங்காயம்

உரிக்க உரிக்க ஒன்றுமில்லை
’வெங்காயம்’ என்றார்கள்
உரித்தவனுக்கு மட்டுமாவது
தெரிந்திருக்க வேண்டும்
வெங்காயமும் கண்ணீரும்

No comments: