Friday, January 08, 2010

பொங்கல்

ஒரு கெடா
இரண்டு கோழிகள்
கொல்லப்பட
ரத்தச்சிவப்பு பானையில்
அவைகளுக்கிடப்பட்ட
வாய்க்கரிசியில்
பொங்குகிறது
எங்கள் குடும்பத்திற்கான
பொங்கல்!

No comments: