Monday, January 25, 2010

விதவைகள்

நெருஞ்சிப்பூக்கள்
பறித்து ஒரு விதவை
சுமங்கலியாகிறாள்.

காட்டில் இப்படியாக
எண்ணற்ற விதவை
நெருஞ்சிச்செடிகள்
முற்களுடன்.

No comments: