Monday, December 28, 2009

பிரசுரம்

நிராகரிக்கப்பட்ட எழுத்துக்களில்
எழும் கேள்விகளில்
தான் பிரசவிக்கிறது
பிரசுரத்திற்கான முதல் கவிதை.

No comments: