Wednesday, December 30, 2009

வானவில்

எப்பொழுதாவது வானவில்லைப்
பார்த்திருக்கிறாயா எனக் கேட்டேன்?
இல்லை என்றாய் நீ.

நான் கேட்டது உனக்கும்
நீ சொன்னது எனக்கும்
ஏனோ தெரியவில்லை.

No comments: